அஜித் ரோஹன மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!!

tubetamil
0

 எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி தம்மை இடமாற்றம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மீல் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த மனு இன்று (17) பிரிதி பத்மன் சூரசேன மற்றும் மகிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top