பல்லம ரம்பத்தலாவத்த-அடிகம பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
ரம்பத்தலாவத்தை அடிகம பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பெண்ணொருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (13.08.2023) நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தப்பியோட்டம்
பல்லம ரம்பத்தலாவத்த-அடிகம பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
ரம்பத்தலாவத்தை அடிகம பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பெண்ணொருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (13.08.2023) நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தப்பியோட்டம்
அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.