கொழும்பு புறனகர் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

keerthi
0

 


வத்தளை, பள்ளியாவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீ்ட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ் சடலம் ஒன்று கடற்கரையில் காணப்படுவதாக நேற்று (18.09.2023) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


அத்தோடு உயிரிழந்தவர் 65 முதல் 70 வயதுக்கு உட்பட்ட, 5 அடி 5 அங்குல உயரமும், மெலிதான உடலைக் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top