கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையை நடத்துவதற்கான திகதி அறிவிப்பு!

keerthi
0



2023ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, ஜனவரி 4ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் குறித்த பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


எனினும் முன்னதாக இந்த பரீட்சை இந்த வருடம் நவம்பர் மாதம் நடத்தப்படவிருந்த நிலையில், மாணவர்களின் நன்மை கருதி பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top