பாடசாலை மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நாப்கின்கள் கல்வி அமைச்சர்!

keerthi
0



பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் குழந்தைகளுக்கு செனிட்டரி நாப்கின்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


மேலும் இந்த திட்டம் ஒரு பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டமாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


முன்னோடி திட்டமாக 300,000 மாணவிகளுக்கு செனிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும். அதனை தொடர்ந்து சுமார் ஒரு மில்லியன் பெண் குழந்தைகளுக்கு பின்னர் செனிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top