சுகாதார அமைச்சில் மற்றுமொரு சிக்கல்!

keerthi
0

 


சுகாதார அமைச்சின் நிர்வாக பதவிகளுக்கு பணிபுரிய அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடி மேலும் மோசமடையும் என  சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அத்தோடு கடந்த எட்டு ஆண்டுகளாக வைத்தியசாலை பணிப்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடத்தப்படவில்லை என்று அதன் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.


இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 33 தடைசெய்யப்பட்ட மருந்துகள் தற்போது காலாவதியாகிவிட்டதாக  ரவி குமுதேஷ் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top