அமைச்சுப் பதவிகளுடன் ரணில் பக்கம் தாவும் சஜித்தின் எம்.பிக்கள்..!

keerthi
0


ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும்      இதன்படி எதிர்வரும் சில வாரங்களுக்குள் இந்த நான்கு பேரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதோடு அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் அதிபர் ரணில் மற்றும் அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளனர்.

  அத்தோடு    இந்த நால்வரும் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top