மரண தண்டனை கைதியை விடுதலை செய்யுமாறு கோரிய ஊடகம்..!!

tubetamil
0

 மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவரை விடுதலை செய்யுமாறு ஊடக நிறுவனம் ஒன்று கோரியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் ஊடக நிறுவன பிரதானிகளுடன் நடைபெற்ற விசேட சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

குறித்த ஊடக நிறுவனம் விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top