யாழில் காலநிலை அனர்த்தம் காரணமாக 4 குடும்பங்கள் பாதிப்பு..!

tubetamil
0

யாழ்ப்பாணத்தில் உள்ள  சங்கானை மற்றும் பருத்தித்துறை  ஆகிய பிரதேசங்களில்  ஏற்பட்டுள்ள கடும் மழை  அனர்த்தம்  காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 11 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு வீடுகளும் பகுதியில் சேதமடைந்துள்ளதாக  யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.



குறித்த விடயம் தொடர்ப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முக்கியமான உள்கட்டமைப்புகள் 2 சேதமடைந்துள்ளதாகவும் அவற்றில் ஒன்றின் மேல் மரம் சரிந்ததில் இவ்வாறு பகுதியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top