இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு - இருவர் கைது

tubetamil
0

 இலங்கையில் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த குற்றசாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்படுகிறது.



இலங்கையில் உள்ள  யூதர்களை இலக்கு வைத்தி குறித்த தாக்குதல்கள் நடத்த திட்டமிட்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது மேற்கொண்ட விசாரணைக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top