டக்ளஸை சந்தித்தார் முருகன்!

tubetamil
0

முன்னாள் இந்திய பிரதமர் கொலைவழக்கிலிருந்து அண்மையில் கருணை மனுவின் அடிப்படையில்  விடுதலையான முருகன் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை நேற்றைய தினம் (09) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


இந்த சந்திப்பின் போது பரஸ்பர சுகநலன்கள் மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top