தீப்பரவல் காரணமாக 20 குடும்பங்கள் பாதிப்பு!!

tubetamil
0

ஹங்குரன்கெத்த, கபரகல தோட்ட கீழ் பிரிவில் உள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 20 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த தீ விபத்தானது நேற்றைதினம் இடம்பெற்றுள்ளது. தீ விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேர் தற்காலிகமாக அங்குள்ள பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top