யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட பண்பாட்டு விழா யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபனின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
அரியாலை மகாமாரியம்மன் மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்ற இந்த நிகழ்வில் ள் நிகழ்வு மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டதுடன் இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற யாழ் மாவட்ட செயலாளர் முதன்மை விருந்தினராகவும், வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், ஓய்வு நிலை அழகியல் உதவிக் கல்விப் பணிப்பாளர் கலைஞர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் 'இளங்கலைஞர் விருது' மற்றும் 'யாழ் முத்து' விருது வழங்கும் நிகழ்வும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமாய் குறிப்பிடத்தக்கது.