இன்று நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் இடம்பெற்றது.
இந்நிலையில் முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் விசேட நத்தார் ஆராதனை இடம்பெற்றது. இதன்போது லண பிதா குகனேஸ்வரன் திருப்பலியை ஒப்புக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.