இமாலயப் பிரகடனத்தை சிவில் சமூகத்திடம் கொண்டு செல்லும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாநாடு இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த மாநாட்டில் இமால பிரகடனத்தில் கையொப்பமிட்ட *வண.சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர்
*வண கலுபஹன பியரதன நாயக தேரர்,
* வண. நாரம்பனாவே தம்மாலோக தேரர்
பிரதம சங்கநாயக தேரர் மத்திய மாகாணம்,
*வண. வலதர சோபித நாயக தேரர்
*வேலுப்பிள்ளை குகனேந்திரன்