விஜய்யை கைது செய்ய வேண்டும் : ஓவியாவின் பரபரப்பு பதிவு!!

Editor
0

 கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் பலர் உயிரிழந்த  சம்பவத்தை கண்டித்து பிரபலங்கள் பலரும் அறிக்கை வெளியிட்டனர். அதில் நடிகை ஓவியா வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. 


ஓவியா தனது இன்ஸ்டாகிராம்  பதிவில் விஜய்யை கைது செய்ய வேண்டும்    (அரெஸ்ட் விஜய் ) என்று பதிவிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில்  பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஓவியாவின் இந்த பதிவுக்கு ஆதரவும் ,எதிர்ப்பும் கிளம்பின. 

இதற்கிடையில் , தன்னை அவதூறாக பேசி வந்த பதிவுகளையும் `ஸ்கிரீன் ஷாட்` எடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது இன்னும் சர்ச்சையானது.  


  



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top