யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியாவிற்கு நாளை 13 மணி நேர மின் தடை!!

Editor
0

  வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களிலும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26) மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது

.அதன்படி முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாண, கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் 13 மணி நேரம் மின் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான (Re-conductoring) வேலைகளிற்காகவே நாளைய தினம்   ‘காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை மின் துண்டிக்கப்படுவதால், யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவ
தும் மின் விநியோகமானது துண்டிக்கப்படவுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top