அஸ்வெசும கொடுப்பனவு இன்று; பயணாளிகள் மகிழ்ச்சி!

Editor
0

 அஸ்வெசும முதற்கட்டப் பயனாளிகளுக்கான இம்மாத கொடுப்பனவு இன்று (15) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரிச் நன்மைகள் சபை அறிவித்துள்ளது.


இதன்படி, 14,15,016 பயனாளிகளுக்கு 11 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக நலன்புரிச் நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.  


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top