பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!!

Editor
0

 நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை இன்று (16) மாலை 7:30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


எச்சரிக்கை

யின்படி, சில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிலை-1 (மஞ்சள்) எச்சரிக்கை

விடுக்கப்பட்டுள்ளது

எச்சரிக்கைகண்டி மாவட்டம்: உடுநுவர பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்


மாத்தளை மாவட்டம்: பல்லேபொல மற்றும் அம்பன்கங்கா கோரலே பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்குருநேகல மாவட்டம்: ரிதீகம மற்றும் அலவ்வ பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்


கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்



மொனராகலை மாவட்டம்: மெதகம பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்


காலி மாவட்டம்: நெலுவ பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் போன்றவற்றிற்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கேகாலை மாவட்டம்: யட்டியந்தோட்டை மற்றும் ரம்புக்கனை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top