தமிழர் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

Editor
0
கிளிநொச்சியில் அனர்த்தத்தினால் பாதிப்படைந்த குளங்கள் மற்றும் கால்வாய்களை இனங்கண்டு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றது.

மேலதிக விசாரணை

அனர்த்தத்தின் போது பல குளங்களின் அணைக்கட்டுகள் உடைப்பினால் மண்ணரிப்புகள் இடம்பெற்றுள்ளது.

அவ்வாறான இடங்களை இனம் கண்டு சட்டவிரோதமாக மணல் அகழ்வுகளை மேற்கொண்டு மணல் ஏற்றி வருகின்ற டிப்பர் வாகனங்களை இனம் கண்டு கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் விரைந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டு சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top