வெள்ளத்தில் சிக்கிய சிசுவை மீட்ட இந்திய மீட்பு குழு; குவியும் பாராட்டு!

Editor
0

 தித்வா புயல் இலங்கையில் மோச​மான பேரழிவை ஏற்​படு்த்​தி​ சென்றுள்ள நிலையில் , வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி பலர் உயி​ரிழந்​ததுடன் ​ , நூற்​றுக்​கும் மேற்​பட்​டோர் காணா​மல் போயுள்ளனர்.


இந்நிலையில் இலங்கைக்கு உடனயா வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்​தி​யா​விலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை (என்​டிஆர்​எப்) .


தைரிய​மான கரங்​களில் நம்​பிக்​கை

வெள்​ளத்​தில் சிக்கி உயிருக்கு போ​ராடிய ஆயிரக்​கணக்​கா னோரை இந்​திய படை மீட்ட நிலை​யில், MyGovIndia இன்​ஸ்​டாகி​ராமில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “தைரிய​மான கரங்​களில் நம்​பிக்​கை! இலங்​கை​யில் வெள்ள நிவாரண நடவடிக்​கை​யின்​போது வீட்​டில் தண்​ணீரில் தத்தளித்த பச்​சிளங் குழந்​தையை இந்​திய என்​டிஆர்​எப் வீரர் ஒரு​வர் கையில் ஏந்தி பத்​திர​மாக மீட்டு காப்​பாற்​றி​னார்.

நெருக்​கடி நிலை​யின்​போது, இந்​தி​யா​வின் தூய மனித நேயம், தைரி​யம், இரக்​கத்தை படம்​பிடித்து காட்​டும் ஒரு உன்னத தருணம் இது" என்று பதி​விடப்​பட்​டுள்​ளது.

இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் தற்​போது வைரலாகி வரு​கிறது. இதைப் பார்த்த இணை​ய​வாசிகள், இந்திய மீப்பு பணி குழுவினருக்கு பாராட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top