மல்லாகத்தில் ரயில் விபத்து: முதியவர் பலி !!

Author
0

யாழ். ராணி ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (11) காலை யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து ஓமந்தை நோக்கி சென்ற யாழ். ராணி ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top