இலங்கைக்கு அமெரிக்க கொடுக்கும் அழுத்தம்நாடாளுமன்றஉறுப்பினர்.விமல் வீரவன்ச குற்றச்சாட்டை!!

Author
0

 இலங்கைக்கு அப்பால் பொருளாதார வலயத்தில் நங்கூரமிட்டிருக்கும் இரண்டாவது ஈரானிய கப்பலை கொழும்பு துரைமுகத்தில் அனுமதிக்க வேண்டாம் என அமெரிக்க தூதரகம் அழுத்தம் கொடுத்திருப்பதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 


 
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

மூன்று ஈரானிய கடற்படை கப்பல்கள் முன்பே இந்தியாவில் நடைபெறும் 

ஒரு சர்வதேச இராணுவ கண்காட்சி நோக்கி பயணமாக இருந்தன. அதில் ஒன்று பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் நிலையில், மற்றொன்று தற்போது பானடுரா கடற்கரையின் ஆழக்கடலில் நங்கூரமிடி உள்ளது.

கப்பலுக்கு துறைமுக அனுமதி வழங்கப்பட்டால் விமான தாக்குதல்களை நடத்துவதாக மிரட்டியுள்ளார்கள் என்றும் அவர் குற்றச்சாட்டுச் சாட்டியுள்ளனர். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top