ஏப்ரல் 30:
"60 கிராமங்கள் முற்றுகை!" இஸ்ரேல் தளபதியின் மாபெரும் அறிவிப்பு! 


"எங்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது.. நாங்கள் தாக்குகிறோம், சுடுகிறோம்! - ஹிஸ்புல்லாவை முழுமையாக அழிக்கும் வரை பின்வாங்கும் எண்ணமே இல்லை என இஸ்ரேலின் வடக்கு கட்டளைத் தளபதி ரஃபி மிலோ மாபெரும் சூளுரை!" 
லெபனான் எல்லைக்குள் 10 கிலோமீட்டர் தூரம் வரை ஊடுருவியுள்ள இஸ்ரேலியப் படைகள், அங்கிருந்து பின்வாங்கும் எண்ணம் சிறிதும் இல்லை என இஸ்ரேலின் வடக்கு கட்டளைத் தளபதி ரஃபி மிலோ (Rafi Milo) மாபெரும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்!
