அமைச்சர் கெஹலியவிடம் வாக்குமூலம்..!!

tubetamil
0

 குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், தற்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டிற்கு வாக்குமூலம் பெறுவதற்காக சென்றுள்ளார்.


தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை நாட்டுக்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top