மதுபான விற்பனை நிலையத்தில் மோதல்: ஒருவர் பலி

keerthi
0



 மதுபான விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற தகராறில் ஆண் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும்   குறித்த சம்பவமானது நேற்று(15.12.2023) கண்டி பிரதேசத்தில் உள்ள மதுபான நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.

கடுகொஸ்தர - ரணவன பிரதேசத்தை சேர்ந்த நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 மேலும்  இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top