ரொஷானின் எச்சரிக்கை

tubetamil
0

 நாட்டில் இடம்பெறும் கிரிக்கெட் மோசடிகள் மற்றும் ஏனைய ஊழல் மோசடிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

“கிரிக்கெட் ஊழலை ஒழிக்க என்னால் முடிந்த அளவு முயற்சி செய்வேன்.அதை நிறுத்தவில்லை.முடியவில்லை என்றால் ஜனாதிபதி தேர்தலோடு முடித்து விடுவேன்.ஜனாதிபதி தேர்தலுடன் விளையாட்டில் ஊழலை மட்டுமின்றி மற்ற ஊழல்களையும் தடுக்க முடியும். ." என ​அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top