எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தைப்பொங்கல் விழா..!!

tubetamil
0

 தைப்பொங்கல் பண்டிகையையிட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) தைப்பொங்கல் விழாவில் இடம்பெற்றது.

தைப்பொங்கல் விழாவை கொண்டாடும் இவ்வேளையில், விவசாயப் பொருட்களுக்கு கூட வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரிசி உள்ளிட்ட மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக இதில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top