மாணவர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம்..!!

tubetamil
0

 புஞ்சி பொரளையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர்


.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உட்பட இரு மாணவர்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top