தென்னை மரங்களில் வெண் ஈ தாக்கம் அதிகரிப்பு..!!

tubetamil
0

 வடமாகாணத்தில் நிலவும் வெப்பமான காலநிலையைத் தொடர்ந்து, தென்னை மரங்களில் வெண் ஈ தாக்கம் அதிகரித்து வருகிறது.


கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அம்பாள்குளம் பகுதியில் இதன் தாக்கத்தை அவதானிக்க முடிகிறது. 

தென்னை ஓலைகள் கறுப்பு நிறமாகி கருகி செல்கின்றது. வெண்ணிற ஈ பறந்து திரிவதையும் அவதானிக்க முடிகிறது.

(செய்கையாளர்களின் குரல் பதிவு மற்றும் தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு பொறுப்பான முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் அவர்களின் ஊடக சந்திப்பும் உள்ளது .

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top