திருக்கேதீஸ்வரம் ஆலய வழிபாட்டுக்கு சென்ற மோட்டார் சைக்கிள் தீக்கிரையானது..!!

tubetamil
0

 திருக்கேதீஸ்வரம் ஆலய வழிபாட்டுக்கு சென்ற மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாயத்து வெளி பகுதியில் குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. ஆயினும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் அடம்பன் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top