சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி - மைத்திரிக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தடை

keerthi
0

 


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவி வகிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைகாலத் தடை விதித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top