தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்..

tubetamil
0

 யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் நேற்று (13) ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார். 

 
தெல்லிப்பழை காவல் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 


 
வேலணை பகுதியிலிருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மற்றுமொரு மோட்டார் சைக்கிளிலுடன் மோதி, எதிரே வந்த ஜே.சி.பி ரக வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top