கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருடன் சுவிஸ் தூதுரக அதிகாரிகள் கலந்துரையாடல்!

tubetamil
0

இலங்கைகான சுவிஸ் தூதரக மற்றும் குடிவரவு - குடியகழ்வுத் தினைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனை  நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.



குறித்த சந்திப்பு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் காலை 9.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெற்றது.





Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top