யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா கேட்ட கேள்விகளை விமர்சித்த சிவப்பிரகாசம் மயூரன்

tubetamil
0

யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கேள்விகளை அவருடன் சுயேட்சைக் குழு 17 சார்பாக தேர்தலில் போட்டியிட்ட சிவப்பிரகாசம் மயூரன் விமர்சித்துள்ளார்.



இதற்கமைய தனது முகநூல்  பதிவொன்றின் மூலம் அவர் இந்த விடயம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். கேள்விகள் கேட்கும்போது விடயத்தை விளங்கி கேள்விகளை கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

மற்றும் அந்தந்த திட்டங்கள் நிறைவு செய்யப்படும் பொழுது அவற்றுக்கான மீதி செலவுகள் கணக்கறிக்கையிடப்பட்டு ஏற்கனவே 2024 பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து வழங்கப்படும்” எனக்கூறியுள்ளார். 





 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top