ராஜ மௌலி இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நானி மற்றும் சமந்தா நடிப்பில் நான் ஈ என்ற வெற்றிப்படத்தை கொடுத்த ராஜ மௌலி ராம் சரன் நடித்த மகாதீரா என்ற வெற்றிப்படத்தையும் கொடுத்துள்ளார்.
பாகுபலி பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு படமும் மாபெரும் வெற்றியை கொடுத்தது தொடர்ந்து ராம் சரன், மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த RRR படத்தை இயக்கியத்துடன் அந்த படமும் நல்ல வசூலையும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.