நீரில் மூழ்கி ஒருவர் மரணம்..!

tubetamil
0

 கிளிநொச்சி - முகமாலைப் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவமானது  நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. முகமாலை - வடக்கு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதுள்ளதுடன்,முகமாலை - வடக்கு பளையினை சேர்ந்த மாணிக்கம் உதயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சியில் நீரில் மூழ்கி ஒருவர் மரணம் | One Person Has Drowned In Kilinochchi

மேலும், இச்சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top