கால்வாய்க்குள் கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கி!

Editor
0

 பதுளை - மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள வியானா கால்வாயிலிருந்து நேற்று  (14) மாலை துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரி- 56 ரக துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



வியானா கால்வாயின் நீர்மட்டம் குறைவடைந்ததன் காரணமாக இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கால்வாயின் மேல்புறத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top