A9 வீதி தொடர்பில் வெளியான தகவல்!

Author
0

 கண்டி - யாழ்ப்பாணம் A9 வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனை அறிவித்துள்ளது.


ஓமந்தை இடையே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, யாழ்-கண்டி நெடுஞ்சாலை (A9 வீதி) மறு அறிவித்தல்வரை மூடப்பட்டது.


இந்நிலையில் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top