யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக காணப்பட்டவர் தொடர்பில் விபரங்கள் தெரியாத நிலையில் , சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை பருத்தித்துறை வியாபாரி மூலை கடற்கரை பகுதியில் இருந்தும் இன்றைய தினம் முதியவரின் சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
