வெள்ளை மாளிகையில் இருந்து வந்த அதிரடி அறிவிப்பு! 

அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றத்தை தணிக்க ஈரான் கொடுத்த புதிய திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள முடியாது என அதிரடியாக நிராகரித்துள்ளார்! உலகமே உற்றுநோக்கும் இந்தச் சூழலில், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் தற்போது நல்ல "முன்னேற்றம்" ஏற்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். ஆனால், அதிபர் ட்ரம்பின் 'RED LINE' எனப்படும் இறுதி எல்லையை திருப்திப்படுத்தும் அளவுக்கு இந்த முன்னேற்றம் இருக்குமா என்பதுதான் இப்போதைய பிரதான கேள்வி! 
அதிபர் ட்ரம்பின் அந்த இறுதி எல்லை (Red Line) என்ன தெரியுமா? 
மிகவும் தெளிவானது, ஈரான் எக்காலத்திலும் ஒரு அணு ஆயுதத்தைக் (Nuclear Weapon) கூட வைத்திருக்கக் கூடாது என்பதுதான்! அதற்கான பலத்த பாதுகாப்புகளை உறுதி செய்ய அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நிபந்தனைக்கு ஈரான் தலைவணங்குமா அல்லது மீண்டும் போர் மேகங்கள் சூழுமா? உலகமே ஒருவித பதற்றத்தில் காத்திருக்கிறது! 
ட்ரம்பின் இந்த கடுமையான அணுஆயுத தடை நிபந்தனையை ஈரான் ஏற்குமா? உங்களுடைய கருத்துக்களை கீழே COMMENT-இல் பதிவு செய்யுங்க! மறக்காமல் இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க! 

நன்றி வணக்கம்.
