14 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி?
லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ள புதிய உத்தரவு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இந்த உத்தரவின்படி, முன்னாள் ஜனாதிபதியும் அன்றைய பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச, நிகழ்நிலை (Online) மூலமாகவாவது நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட, இந்த உத்தரவை "நீதிக்கான 14 ஆண்டுகால போராட்டத்தில் கிடைத்த முதல் வெற்றி" என வர்ணித்துள்ளார்.
என்ற கேள்விகள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன.
