கொழும்பு வந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ..!!

tubetamil
0

 இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Karanj நீர்மூழ்கி கப்பல் இரு நாள் விஜயமாக 2024 பெப்ரவரி 03 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. இந்நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை கடற்படை அதிகாரிகளால் சம்பிரதாய பூர்வமாக வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பெப்ரவரி 03ஆம் திகதி அன்று இந்நீர்மூழ்கிக் கப்பலுக்கு விஜயம் செய்ததுடன் கட்டளை அதிகாரி, கமாண்டர் அருணாப் மற்றும் சக மாலுமிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top