முடங்கிய அரச சேவைகள்..!!

tubetamil
0

 நாடளாவிய ரீதியில் இன்று (08) தொழிற்சங்க சுகயீன விடுமுறை காரணமாக அரச சேவைகள் முடங்கி காணப்பட்டதுடன் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.

சுகயீன விடுமுறையை அறிவித்து 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில், திருகோணமலை மாவட்டத்திலும் அரச சேவைகள் முடங்கியுள்ளன.


சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் இன்றும் (08) நாளையும் (09) ஈடுபட்டுள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top