நெடுந்தீவில் கடல் போக்குவரத்து சேவைகள் இடை நிறுத்தம் - பொதுமக்கள் பாதிப்பு!

tubetamil
0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து இன்று திங்கட்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெறமாட்டாதென நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.



இதன் காரணமாக யாழ் வைத்தியசாலை செல்லவேண்டியவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்லதாவும் தெரிய வந்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top