நாட்டை பிரிவினைக்கு திரும்ப அனுமதிக்க மாட்டோம்- நமல் ராஜபக்ஷ உறுதி!

tubetamil
0

 தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க  தலைமையிலான அரசாங்கத்தின் வெற்றியின்  மூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கனவு நனவாகியுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.



நேற்று (17) அவர் அனுப்பிய கடிதம் ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


எனினும் நாட்டை மீண்டும் பிரிவினைவாதத்திற்கு இட்டுச் செல்லும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடமளிக்காது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top