மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தமது புதுவருட கடமைகளை ஆரம்பித்தனர்

tubetamil
0

 கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தமது புதுவருட  கடமைகளை ஆரம்பித்தனர்.



காலை 8.30மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன்   நாட்டுக்காக உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூரும் முகமாக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது .



தொடர்ந்து சனாதிபதி செயலகத்திலிருந்து ஒளி / ஒலி பரப்பப்படும் "Clean Sri Lanka" நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் தேசிய விழாவுடன் உத்தியோகத்தர்கள் இணைந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top