தமிழ்நாட்டில் 2,920-க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு!

Author
0
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் நேற்று (30) சென்னையிலுள்ள வழிகாட்டி நிறுவனத்தில் முக்கிய முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Chubb, ஜேர்மனியைச் சேர்ந்த Nordex, மேற்கு அவுஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த MotiveLink ஆகியவற்றுக்கும் இடையே இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
🏢 இந்த முதலீடுகள் மூலம் Global Capability Centres (GCC), ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), உற்பத்தித் துறை மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
👥 இதன் மூலம் தமிழ்நாட்டில் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top