மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிட இன்றும் நாளையும் அனுமதி வழங்கப்படமாட்டாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணக்கார தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட சிறைச்சாலை மோதலின் போது பார்வையாளர் அறைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால், இந்த தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
