லலித் - குகன் காணாமற்போனோர் வழக்கு தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி சாட்சியம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லலித் - குகன் வழக்கு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நீதிமன்ற உத்தரவு!
ஆகஸ்ட் 07, 2026
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க
